Thursday, April 16, 2026
No menu items!

பொலிஸார்

கோமரங்கடவலைப் பிரதேச சபை தவிசாளர் வயலில் சடலமாக மீட்பு!

திருகோணமலை மாவட்டம் கோமரங்கடவலை பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) காலை அவரது வயலில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை (20) வயல் பாதுகாப்புப் பணிக்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், இரவு தாமதமாகியும் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினரும் அயலவரும் இன்று காலை தேடியபோது அவரது சடலம் வயலில் காணப்பட்டதாக...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முட்பட்டவர் பலி..!!

லட்வியாவின் வெர்க்னெட்வின்ஸ்க் எல்லை பகுதியில் இலங்கையரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ்சிற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இருவரில் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பெலாரஸ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ் செய்தி தொடர்பான சிறப்புபார்வை சட்டவிரோதமான செயற்பாடுகள் மற்றும் மனிதக்கடத்தல் அத்துடன் வெளிநாட்டு மோகம் என்பன நாளுக்கு நாள் சமூகத்தில் அதிகரித்து வருகின்றன. அதற்கு...

மட்டக்குளி, பமுனுகம பகுதியில் மூன்று அடையாளம் தெரியாத ஆண்களின் சடலங்கள் மீட்பு!

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் பிரிவுகளுக்குள் உள்ள பகுதிகளில் மூன்று அடையாளம் தெரியாத ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) கிடைத்த தகவல்களின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, மட்டக்குளி காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி கங்கையின் முகத்துவாரத்திலும் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்றாவது சடலம், பமுனுகம எபாமுல்ல பகுதியில் கட்டுமானத்தில் இருந்த இரண்டு மாடி...

ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை – பெண் ஒருவர் கைது!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாவது, சந்தேகநபரிடமிருந்து 5,350 மில்லி கிராம் ‘ஜஸ்’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் ரூ. 3 இலட்சத்து 61...

நுகேகொடை ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் சிறுவன் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளார். நுகேகொடை தலபதபிட்டியவில் வசித்த 5 வயது சிறுவன் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப விசாரணைகளின்படி, ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பயிற்றுவிப்பாளர் ஒருவரால் நடத்தப்பட்ட நீச்சல் பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த சிறுவனின்...

பேருவளையில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கோன தியலகொட பகுதியில்,நேற்றைய தினம்(அக்டோபர் 7) அதிகாலை மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருநாள் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டனர். அருகிலிருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் காயமடைந்தவர்களை கரைக்கு கொண்டு வந்து பேருவளை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர், மக்கோன,...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு!

மாத்தறை மாவட்டத்தின் வெல்லமடம பகுதியில், பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். வீதித் தடையில் இருந்த பொலிஸார், வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியபோதும்,  நிற்காமல் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் வாகனத்தின் மீது நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், குறித்த வாகனம் ஜனராஜா...

ஹங்கமவில் தம்பதியினர் வெட்டிக்கொலை – வீட்டு உரிமையாளர் கைது!

ஹம்பந்தோட்டை - ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து தம்பதியினர் இருவரின் சடலங்கள் நேற்று (6) மர்மமான முறையில் மீட்கப்பட்டுள்ளன. கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவர்கள் 28 வயதுடைய கணவரும், அவரது மனைவியும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக, குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின்...

கடுகண்ணாவை மற்றும் மன்னாரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ-கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையில், மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியிலும் ரயிலில் மோதியதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை...

தனமல்வில-வெல்லவாய சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்!

தனமல்வில – வெல்லவாய வீதியின் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தனமல்வில நோக்கி சென்ற வேனின் 18 வயது சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஆறு பேரில்  56 வயதுடைய தம்புள்ளை...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?

ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின்...
- Advertisement -spot_img