Monday, August 17, 2026
No menu items!

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும் கைது!

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது இன்று (14) காலை ஹாலிஎல பகுதியில்...

ஹோட்டலுக்குள் சென்ற முதலை; வைரலாகும் காணொளி

பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உள்ளே ஒரு முதலை சென்றமை தொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. ஏரிக்கு அருகில் உள்ள குறித்த ஹோட்டலின் விருந்து மண்டபத்திற்குள் முதலை...

வரட்சியினால் சுமார் 68000 பேர் பாதிப்பு!

வறண்ட காலநிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவிக்கிறது. அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனஞ்சூரிய இது குறித்து கூறுகையில், 4 மாவட்டங்களில்...

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட அமுலாக்க பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன்...

எரிபொருள் விலையை குறைப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கம்; ஜே. டி வான்ஸ்

ஈரான் போரில் அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை அமெரிக்கர்களுக்கான எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலையை குறைவாக வைத்திருப்பதே என அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பது...

பெண்ணொருவரின் தகாத படங்களை பரப்பிய நபர் கைது!

ஒரு பெண்ணின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், ஆணைமடு பொலிஸ் பிரிவில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை (13) அன்று, அந்த...

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இவ்வாறு...

அம்பேபுஸ்ஸ பகுதியில் தொடரூந்து கோளாறு; சேவைகள் பாதிப்பு

அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதான வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு காரணமாக குறித்த வழித்தடத்தில் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

உயர்தர பரீட்சை வினாத்தாள் பொதி கண்டுபிடிப்பு; விசாரணை ஆரம்பம்

ஒகஸ்ட் 14 அதாவது நாளை நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தர (A/L) இயற்பியல் (பிசிக்ஸ்) பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இன்று (13) அம்பலாந்தோட்டையில் உள்ள உயர்தர பரீட்சை நிலையம்...

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை (13) லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரது சொத்துக்கள் தொடர்பாக நடைபெறும் விசாரணைக்காக அறிக்கை ஒன்றை வழங்குமாறு...