Monday, August 17, 2026
No menu items!

டெங்கு உயிரிழப்புக்கள் 68-ஆக அதிகரிப்பு – 91,059 பேர் பாதிப்பு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய உயிரிழப்பு விகிதம் 0.075% ஆக பதிவாகியுள்ளது. 2026 ஒகஸ்ட் 12 நள்ளிரவு வரையிலான...

ஜப்பானில் இலங்கை பிரஜை கொலை – 18 வயது இலங்கையர் கைது

ஜப்பானில் இலங்கை பிரஜை ஒருவர் மற்றுமொரு இலங்கை பிரஜையை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 'ஜப்பான் டுடே' வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜப்பானின் நாகரேயாமா நகரில் 21 வயதான சக இலங்கையரை கத்தியால் குத்திக் கொன்ற...

வெப்ப காலநிலை தொடர்பில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனையின்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை...

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கம் நம்பிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அது குறித்து (BASL)ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய...

மொபைல் போன் போன்ற துப்பாக்கிகள் பறிமுதல்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மொபைல் போன் போன்று மடித்து வைக்கக்கூடிய 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 ஆண்கள் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். ஒகஸ்ட் 2 ஆம் திகதி மாலை 5...

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி மூலம் நீர் வழங்க திட்டம்

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய கடுமையான வறண்ட காலநிலை காரணமாக யால, வில்பத்து, குமன மற்றும் பூந்தல...

நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியவர் கைது!

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'கன'என்பவரின் இலங்கை போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த முக்கிய நபர், போதைப்பொருள் தொகையுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த படையணியின் விசேட நடவடிக்கை...

சர்வதேச யானைகள் தினம் இன்று; இந்த ஆண்டில் இதுவரை 180 யானைகள் உயிரிழப்பு

சர்வதேச யானைகள் தினம் இன்று (12) அனுசரிக்கப்படுகிறது. இலங்கையின் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில்,  சுற்றுச்சூழல் அமைப்பையும் உயிர்பல்வகைமையும் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் யானைகள், மனித நடவடிக்கைகளால் அதிகரித்து...

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும் 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. பறிமுதல்...

சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள்:விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்

கடன் பத்திரம் Letters of Credit மூலம் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் இறுதி சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பரிந்துரைக்கும் வகையில் இலங்கை சுங்கத் திணைக்களம் சிறப்பு குழு...