Thursday, July 2, 2026
No menu items!

உலகின் முன்னணி சுகாதாரச் சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு!

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி சுகாதாரச் சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. BookRetreats.com வெளியிட்ட சமீபத்திய 'State of Retreats 2026' அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தேடல் ஆர்வம் கடந்த...

இயன் மருத்துவர் கொலை; நால்வருக்கு விளக்கமறியல்

தெல்தெனியவில் காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இயன் மருத்துவரின் சடலம் தொடர்பாக, பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான்...

வெனிசுலாவை உலுக்கிய “இரட்டை பூகம்பம்”; 235 பேர் உயிரிழப்பு, 4300 பேர் காயம்

வடக்கு வெனிசுலாவை புதன்கிழமை (24) மாலை ஏற்பட்ட"இரட்டை பூகம்பம்" எனப்படும் நில அதிர்வுகளால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநேரம் இந்த பாதிப்பினால் 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணி தொடரும் நிலையில் உயிரிழப்புக்கள்...

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தடையை மீறினால், கைபேசி உடைக்கப்படும்...

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது; ஜனாதிபதி

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதற்குப் பதிலாக அச்சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பைத் தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்ப்பது...

தலால்ல பஸ் விபத்து; 50 பேருக்கு காயம்

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலால்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டநிலையில் இந்த விபத்து...

இயன் மருத்துவர் கொலை; பொலிஸ் அதிகாரியின் கைதை அடுத்து விசாரணை தீவிரம்

தெல்தெனியவில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் இயன் மருத்துவரின் மரணம் தொடர்பாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, யாழ்ப்பாணத்தில், ​​43 வயதான பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் ஒரு...

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் இதனை உறுதி செய்துள்ளார். 7.2 மற்றும்...

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இயக்கத்தில் உள்ள வழக்கமான சேவைகளுக்கு மேலதிகமாக,...

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்;மத்திய வங்கி அறிக்கை

அரச கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கையை பொது நிதிக் குழு (COPF) ஆய்வு செய்துள்ளது. இந்த...