Friday, July 3, 2026
No menu items!

சரண குணவர்தனவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகள் தொடர்பில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற...

ட்ரம்பின் H-1B விசாக்களுக்கான கட்டண கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

விசேட துறைகளில் உயர் திறன்கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த நிறுவனங்கள் பயன்படுத்தும் திட்டத்தில், புதிய கொள்கையைத் திணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கமைய H-1B...

ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று காலை (09) இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையேயான ஹல்ப் ரயில்வே நுழைவு பகுதியில் (Railway crossing) ஒரு முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது...

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என தீர்ப்பு!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது. 2006-ஆம் ஆண்டில்...

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால்...

எச்சரிக்கையை விடுத்து தாக்குதல்களை நிறுத்தியுள்ள ஈரான்!

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தாம் நிறுத்தியுள்ளதாகவும், எவ்வாராயினும் லெபனானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ள ஈரான், தெற்கு லெபனான் உட்பட, இஸ்ரேல் தொடர்ந்து...

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான வாகனங்கள் விற்கப்படாமல் காணப்படுகிற போதும், எதிர்பார்த்த...

கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல்கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. குறித்த எச்சரிக்கை ஜூன் 9 ஆம் திகதி...

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக எதிரணியினர் போராட்டம்!

முன்னாள் அரச புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சாலே, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்து, எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கியுள்ளது. இதில்...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் சகலவற்றிலும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (08), அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு சற்றே அதிகரித்துள்ளது. டொலரின் விற்பனை விகிதம் சில வங்கிகளில் ரூ. 340-எனும்...