Sunday, July 5, 2026
No menu items!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு ?

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மே முதலாம் திகதி...

ஈஸ்டர் தாக்குதல்; முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்பே அரசாங்கத்திற்கு எச்சரிக்கைகள் கிடைத்ததை நிரூபிக்கும் வகையிலான வட்ஸ்அப் ஸ்கிரீன்ஷோட்களை சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் வெளியிட்டுள்ளார். 2019 ஏப்ரல் 21-ஆம் திகதிக்கு முன்னதாக ஈஸ்டர் தாக்குதல் நடைபெற...

தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

காலி சிறைச்சாலையிலிருந்து, இன்று மாலை தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகள் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு கைதிகளும் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது,...

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த ஹெவவசம் கடந்த வியாழக்கிழமை (30) அன்று...

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் புதுப்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் துறவிகளிடையே ஒழுங்கை நிலைநாட்டுவதும், முறைகேடுகளை தவிர்ப்பதுவும் இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல விரும்பும்...

எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது; ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் சிறியளவில் அதிகரிக்க ஏற்படக்கூடும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், அரசாங்கம் ஏற்கனவே பொதுமக்களுக்கு...

இறைவரி காரியாலயத்தில் தீ விபத்து;காவல்துறை விசாரணை

களுத்துறை இறைவரி காரியாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை (30) இரவு குறித்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் வரி தரவு அமைப்புகளுக்கு எந்தவித சேதமோ அல்லது...

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு சஜித் கோரிக்கை!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும்,மக்கள் தமது ஆணையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற கட்சியின்...

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தனியார் பேருந்து ஹட்டன்...

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற உணவகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகம் ஒன்றுக்கு, மாலிககந்த நீதவான் நீதிமன்றம் இன்று (29) 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கொழும்பு 04-இல்...