Friday, July 3, 2026
No menu items!

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின்,...

 7.5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து 7.5 கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை கடத்தி வந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு...

அமெரிக்கா – ஈரான் உடனடி போர் நிறுத்தம்: இலங்கை வரவேற்பு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட உடனடி போர் நிறுத்த உடன்பாட்டை இலங்கை வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றத்தை தணித்தல் மற்றும் நீண்டகால பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு இது முக்கிய படியாக...

லங்கா சோல்ட் நிறுவன பொது முகாமையாளர் கைது!

முறைகேடான உப்பு பொதியிடல் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் லங்கா சோல்ட் நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்னாயக்க முதியான்செலாகே குணரத்னவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கைது செய்தது. முறையான கொள்முதல்...

விமானப்படை- பொலிஸ் மோதல்: விசேட விசாரணைக்கு உத்தரவு

கல்பிட்டிய துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான மைதானத்தில் கடந்த ஜூன் 17ம் திகதி குண்டு அகற்றும் பயிற்சியின்போது ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. விமானப்படை தளபதி, சம்பவத்தை விசாரித்து...

நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணி அனுப்பும் நாடாக மாறியுள்ள குவைத்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வரும் அதிகபட்ச அந்நிய செலாவணியை அனுப்பும் நாடுகளில் குவைத் முதலிடத்தை பிடித்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. 2025ல் குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பிய தொகை...

எரிபொருள் விலையை குறைக்குமாறு சம்பிக்க கோரிக்கை!

எரிபொருள் விலையை குறைக்க முடியாத சூழல் இருப்பதாக  அரசு கூறுவதை முன்னாள் எம்.பி. பாட்டலி சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளதுடன் பழைய விலைக்கு கொள்வனவு செய்த எரிபொருள் இருப்பு காணப்பட்ட போதும் விலை அதிகரிக்கப்பட்டதாக...

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கடுமையான நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு...

 கோட்டாபயவின் மனு மீதான விசாரணை ஜூன் 24க்கு ஒத்திவைப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன்...

என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்;லால்காந்த

சொத்துக்கள் தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். இதேநேரம் தமது சொத்துக்கள் குறித்து சந்தேகம் உள்ளவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். கடுவலை, மஹரகமை ஆகிய பகுதிகளில்...