Friday, July 3, 2026
No menu items!

 கோட்டாபயவின் மனு மீதான விசாரணை ஜூன் 24க்கு ஒத்திவைப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன்...

என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்;லால்காந்த

சொத்துக்கள் தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். இதேநேரம் தமது சொத்துக்கள் குறித்து சந்தேகம் உள்ளவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். கடுவலை, மஹரகமை ஆகிய பகுதிகளில்...

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில்  இரண்டு ஊதியங்களை பெற்றதாக கூறப்படும் முறைகேடு...

அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தம்: மசகெண்ணை விலை $1 க்கும் மேல் வீழ்ச்சி

ஈரான் - அமெரிக்க ஒப்பந்தந்தை அடுத்து பிரெண்ட் வகை எண்ணெய் $1.64 வீழ்ந்து $77.91 ஆக பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு பெரல்- 2.06 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதேவேளை WTI வகை எண்ணெய் $1.80...

களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு செடவத்தை பகுதியில் உள்ள களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (17) காலை கிராண்ட்பாஸ் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த...

பாடசாலைகளில் அங்கீகாரமற்ற நிறுவனங்களின் திட்டங்களை  அனுமதிக்க முடியாது – பிரதமர் 

அரச அங்கீகாரமற்ற நிறுவனங்கள் மற்றும் குழுக்களால் முன்மொழியப்படும் எந்தவொரு திட்டமும் எந்த சூழ்நிலையிலும் பாடசாலைகளுக்குள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வட மத்திய...

யோசித ராஜபக்ஷ கைது: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விளக்கம்

முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி யோசித கனிஷ்க ராஜபக்ஷவின் கைது தொடர்பான காரணங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விளக்கியுள்ளது. இன்று (17) வெளியிடப்பட்ட ஊடக  அறிக்கையில் ஆணைக்குழு  அவற்றை...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய  உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி, ஊவா...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆடம்பர ஹோட்டலில் அதிரடி சோதனை 

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஆடம்பர ஹோட்டலில் பாணந்துறை வளான  ஊழல் தடுப்பு அதிரடி படையினர் சோதனை நடத்தி உள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஹோட்டலில் துப்பாக்கிகள் மறைத்து...

 வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு  பெற்றுத் தருவதாக கூறி  4,990,000 ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவில் பிறந்த இலங்கை குடியுரிமை பெற்ற 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு...