Friday, July 3, 2026
No menu items!

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருகுவட்டவ பகுதியைச்...

சட்டவிரோதமாக 26,600  சிகரெட்டுக்களை கடத்திய நபர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வரி விலக்கு வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவான சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற 40 வயது நபர் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக...

கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்பாணம், பருத்தித்துறை, புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12) இரவு குறித்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த...

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா குழு இலங்கையில் ஆய்வு!

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளை தடுப்பதற்கான உபகுழு (SPT) 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஆய்வு நடத்தவுள்ளது. இலங்கையில் தடுத்து வைக்கப்படும் நபர்களுக்கான...

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று வழங்கப்படும் என கொழும்பு நிரந்தர உயர்...

ஈரான் – அமெரிக்கா மோதலை முடிவுக்கு கொண்டு வர தீர்மானம்

வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன. அண்மைய நாட்களில் இரு நாடுகளும் மோதல் ஊடாக தமது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில்...

போதைப்பொருள் பரிசோதனை – பேருந்து சாரதிகள் கைது

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் சேவையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை நேற்று (11) ஹொரணை பிரதான பேருந்து நிலையத்தில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டது. ஹொரணை,...

இலங்கையின் முதலாவது படகு இறக்கும் தளம் திறப்பு

இலங்கையின் முதலாவது பிரத்தியேக படகு இறங்குத்துறை நேற்று (Boat Launching Ramp) களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நாட்டின் படகு ஏற்றுமதித்துறையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய படியாகும். தொழில்...

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய...

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் அடங்குவர் என ஊடகங்களை சந்தித்த...