Friday, July 3, 2026
No menu items!

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) மத்திய வங்கியை கேட்டுள்ளதாக பொது...

16 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: இங்கிலாந்து 

16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு TikTok, Snapchat மற்றும் Instagram உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்களை  பயன்படுத்த தடை விதிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். சிறுவர்களை இணையங்களில்  பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும்,...

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,3 325-டொலர்களாக  அதிகரித்ததை அடுத்து இலங்கையிலும் தங்க விலை இன்று அதிகரித்துள்ளது. கொழும்பு தங்கச் சந்தை தகவல்களுக்கமைய,இன்று காலை 9.00 மணி நிலவரப்படி உள்ளூர் விலைகள் 6,000 ரூபாவினால்...

கொலன்னாவை இளைஞரிடம் போலி நாணயத்தாள்; பொலிஸார் கைது

போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து, வெல்லம்பிட்டிய...

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் சுமார் 130...

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு படைத்துள்ளனர். காலி முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வை...

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர், பனாகொட...

தொலைபேசி கம்பி வடங்கள் களவு; 3 சந்தேகநபர்கள் கைது 

தொலைபேசி தொடர்பு கம்பிகளை (கேபிள்) களவாடிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 3 சந்தேகநபர்கள் சனிக்கிழமை ராகமை மற்றும் மொரட்டுவை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி பொலிஸ் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகமை பொலிஸ் நிலைய...

இறக்குமதி பொருட்களில் பொருத்தமற்ற லேபள்: அதிகாரிகள் சோதனை

சட்ட விதிமுறைகளுக்கமைய கட்டாயமாக அடங்க வேண்டிய விபரங்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட பொதி உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சூப்பர்மார்கெட் ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபை...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழுவினர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மோதர நிபுனின் சகோதரர் மோதர சத்துர மற்றும் புளூமெண்டல் சங்க எனப்படும் நபர் ஆகிய இருவரும் நேற்று (13) இரவு நாட்டுக்கு...