Saturday, July 4, 2026
No menu items!

மோடியின் டொபி பரிசினால் பார்லே நிறுவனத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

பாரத பிரதமர் மோடி, இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனிக்கு பார்லே மெலடி டொபிகளைப் பரிசளிக்கும் காணொளி கடந்த புதன்கிழமைவெளியாகி வைரலானது. அனைவரும் அந்த டொபியை "பார்லே" உடன் தொடர்புபடுத்தினர். இந்த நிலையில் டொபி உற்பத்தியுடன்...

அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ள கஜேந்திரகுமார் எம்.பி

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் ஒருவரை அவதூறாகப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுகளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சபையில் மறுத்துள்ளார். "நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிடும் பெண்ணை தான்...

வாகன இறக்குமதி தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் சபையில் குற்றச்சாட்டு

தெரிந்தெடுக்கப்பட்ட சில தொழிலதிபர்கள், வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களைத் (LCs)திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தினமும் 1,700-க்கும் மேற்பட்ட கடன் கடிதங்கள் வங்கிகளினால் அனுப்பிட்டு...

போதைப்பொருள் விற்பனை மூலம் சொத்து சேர்த்த தம்பதியர் கைது

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தம்பதியினரின் சொத்துக்களையும் உடைமைகளையும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் புலனாய்வுப் பிரிவு முடக்கியுள்ளது. சந்தேக நபர்களின்...

சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருள் கடத்தல்; 322 பேர் கைது

இந்த வருடம் புனித யாத்திரை காலம் தொடங்கியதிலிருந்து,சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருட்களைக் கடத்தியதாக 322 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பிரிவில் உள்ள ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேனை மற்றும் நல்லத்தன்னி காவல் நிலையங்கள்...

நாட்டில் மற்றொரு பொருளாதார நெருக்கடிக்கு இடம்கொடுக்க மாட்டேன்; ஜனாதிபதி

இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியைச் சமாளிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் மற்றொரு பொருளாதார வீழ்ச்சியைத் தாம் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற...

கபிலவிற்காக பணம் பெற்றுக்கொண்டு பிணை நின்றவர்களுக்கு பிணை!

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணைதாரர்களாக நிற்க பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிபதி...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதா கபால்மா இறக்குமதியாளர்கள் இன்று (20) உறுதிப்படுத்தினர். சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு...

ட்ரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானித்துள்ள செனட் சபை

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கும் வகையில் போர் அதிகாரத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் பிரேரணையில், அமெரிக்க செனட் சபை நேற்று 50-47 என்ற...

ஆடைக்குள் மறைத்து கடத்தப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்கலங்கள் பறிமுதல்!

பெருமளவிலான கைபேசிகள் மற்றும் மின்கலங்களைக் கடத்த முயன்ற சீன நாட்டினர் மூவரை ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நேற்று (19) கைது செய்தனர். இந்த நடவடிக்கையின்போது 5,140,000 ரூபாய் (சுமார் 51...