Sunday, July 5, 2026
No menu items!

ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து குறைவடையும் எண்ணெய் விலை!

ஹோர்முஸ் நீரிணையிலிருந்து கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வெளியேற்றும் கடற்படை திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியதை தொடர்ந்து இரண்டாவது நாளாக மசகெண்ணை விலை குறைவடைந்துள்ளது. இந்தச் செய்தி, சமாதான ஒப்பந்தம் உருவாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பிரென்ட்...

626,000 டொலர்களை மோசடியாளர்களுக்கு செலுத்தியுள்ள தபால் திணைக்களம்

நாட்டின் தபால் திணைக்களம், அமெரிக்க தபால் பிரிவுக்குச் சேர வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை இரண்டு முறை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பியுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) இன்று...

ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்

அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்று கொண்டால் "எபிக் ஃபியூரி" (போர் நடவடிக்கை) முடிவுக்கு வரும் எனவும் ஈரானிய கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி...

வித்யா வழக்கு; மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015ஆம் ஆண்டு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (மே...

கணிசமாக அதிகரித்த தங்கத்தின் விலை

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (06) கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக அதிகரித்தது. கொழும்பு கோட்டை தங்கச் சந்தையில் இன்று...

வைத்தியர் போல நடித்தவர் கைது; பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு

பொலன்னறுவையில் வைத்தியர் போல் நடித்து வந்த 59 வயது நபர் ஒருவர், தொடர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. குருணாகலை, பன்னால...

சிறுமியை வன்புணர்வு செய்த தலைமை பிக்கு; தொடரும் விசாரணைகள்

15 வயது சிறுமியை, தலைமை பிக்கு ஒருவர் உட்பட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வழக்கு விபரங்களை ஆய்வுக்காக அரசாங்க ஆய்வாளரிடம்...

வேலைவாய்ப்பு மோசடி ;பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

ருமேனியா நாட்டில் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்தமை தொடர்பாக, ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்...

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

நீதித்துறை நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் தலையீடு; எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) தெரிவித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். மே 25 அன்று...