Sunday, July 5, 2026
No menu items!

போர் நிறுத்த பேச்சுவார்த்தை; மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஈரான் முக்கிய சில கோரிக்கைகளை கோடிட்டு காட்டியுள்ளது. குறித்த கோரிக்கைகளில் மூன்று முக்கிய விடயங்களை ஈரான் குறிப்பிட்டுள்ளது. போர் முழுமையாக...

காணி உரிமை தகராறு; அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில்...

இலங்கை கிரிக்கட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா ?

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன்மூலம், அவரது ஏழு ஆண்டு காலப் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது எனவும் லங்காதீப...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்!

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக காலி மேலதிக நீதவான் நீதிமன்றம் இரண்டு வியாபாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 100,000 ரூபாய்...

நிதியமைச்சில் மற்றுமொரு மோசடி;பிரான்ஸ் கடன் தொடர்பான கோப்புக்கள் காணாமல் போயின

பிரெஞ்சு வங்கி கடனை எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புக்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்...

போதைப்பொருள் கடத்திய பிக்குகளுக்கு விளக்கமறியல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவிலான போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளை மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமான...

இன்டர்போல் நடத்தும் சர்வதேச மாநாட்டில் விசேட உரையாற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்

இன்டர்போல் ஏற்பாடு செய்துள்ள பொதுத் தொடர்புக்கான முதல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று, பொலிஸ் ஊடக பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) ஃபிரெட்ரிக் வூட்லர் இன்று காலை பிரான்ஸுக்கு பயணமாகியுள்ளார். இந்த...

போலி நாணயத்தாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் 7 பேர் கைது!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று (25) வெவ்வேறு பொலிஸ் நடவடிக்கைகளில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு விசாரணை நடவடிக்கையின் போது 'ஐஸ்' போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரகசிய...

பௌத்த பிக்குகளிடம் இருந்து பெருமளவு போதைப்பொருள் பறிமுதல்;வரலாற்று சம்பவமாக பதிவு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்...

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஹொனர் 25' என்ற...