Saturday, July 4, 2026
No menu items!

‘இலங்கை திரும்பியதும் கைது செய்யப்படுவேன்’; அர்ச்சுனா எம்.பி

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, அதன் சித்தாந்தத்தைப் பாதுகாப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,இதன் காரணமாக தான் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம் என...

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் (LTTE) இலங்கை அரசுக்கு இடையிலான 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டம் மே 18 அன்று 2009 அன்று முடிவுக்குக் கொண்டு...

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு பயணமாகும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது,...

தமிழக அரசியல் மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தேன்; ரஜினி

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான ரஜினிகாந்த், விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றமை குறித்தும் தன் மீதான சமீபத்திய ஊடக ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் மாற்றத்தால் தான் "மிகுந்த...

மக்கள் வங்கியின் கணினி அமைப்புக் கோளாறினால் 656 மில்லியன் ரூபாய் இழப்பு!

அரச வங்கியான மக்கள் வங்கி, பணப் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட ஒரு பிழையின் காரணமாக, சில வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தை மாற்றி வழங்கிய சந்தர்ப்பங்களில் அதிகப் பணம் செலுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தவறு...

கடலுக்கடியில் சிக்கிய இத்தாலியர்களை மீட்க சென்ற வீரர் உயிரிழப்பு!

மாலைத்தீவில் உள்ள வாவூ அட்டோல் கடல் பகுதி அருகே காணாமல் போன 5 இத்தாலிய ஆய்வாளர்களை தேடும் அபாயகரமான நடவடிக்கையின் போது, மாலைத்தீவைச் சேர்ந்த மீட்பு பணியாளராக ஸ்டாஃப் சர்ஜென்ட் முகமட் மஹ்தீ...

இரயில் விபத்துக்கு காரணமான நபர்; விசாரணைகள் தீவிரம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை (16) சம்பவித்த ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் இல்லத்திலிருந்து பல கருவிகள் மற்றும் ரயில்வே உபகரணங்களை பொலிஸார்...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு படையுடன் இணைந்து அமெரிக்க படையினர் இன்று...

இறக்குமதி வரியினால் வாகனத்தின் விலை 1.5 மில்லியன் வரை அதிகரிப்பு!

வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் புதிதாக விதித்துள்ள 50% மேலதிக வரியானது, வாகன விலைகளை குறைந்தபட்சம் 1.5 மில்லியன் வரை அதிகரித்து நுகர்வோரின் கொள்வனவு திறனை மேலும் மோசமாக்கும் என இலங்கை வாகன...

மின் கட்டணங்களை குறைக்க திட்டமிடும் அரசாங்கம்!

அரசாங்கம், மின்சாரத் துறையை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து அதனூடாக நுகர்வோர் மின் கட்டணங்களைக் குறைக்கும் வகையில் இந்த மறுசீரமைப்பு காணப்படும் என அவர்...