Friday, July 3, 2026
No menu items!

 வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு  பெற்றுத் தருவதாக கூறி  4,990,000 ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவில் பிறந்த இலங்கை குடியுரிமை பெற்ற 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு...

யோசித ராஜபக்ஷ விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார். குறித்த ஆணைக்குழு முன், நேற்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற...

எண்ணெய் விற்பனை செய்யும் ஈரான்; சடுதியாக குறைந்த பிரென்ட் எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு பிராந்திய மோதலை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்திற்கு அமைய, ஈரான் உடனடியாக மசக்கெண்ணை விற்க அமெரிக்கா அனுமதிக்கும் என்ற செய்தியை அடுத்து எண்ணெய் விலை கடந்த மூன்று மாதத்துக்கு முன்பிருந்த...

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை பொலிஸ் பிரிவின் தென்னமரம் பகுதியில் சுற்றிவளைப்பு...

காலி தேசிய வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீ விபத்து

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில்  பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியில் ( transformer) இன்று நண்பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: கைதை தடுக்குமாறு கோட்டாபய மனு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவு, தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில்,...

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் இன்று அதிகாலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11.27 மணிக்கு (0327GMT) குறித்த நிலநடுக்கம்...

ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை;வெளியான அரசாங்கத்தின் நிலைபாடு

அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின் சூழ்நிலையை பொறுத்து புதிய தீர்மானம் எடுக்கப்படும்...

சுரேஷ் சாலே மீதான சித்திரவதை குற்றச்சாட்டு: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

முன்னாள் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே காவலில் இருந்த சந்தர்ப்பத்தில் சித்திரவதை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இன்று (16) குற்ற...

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்ஸில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்...