Friday, July 3, 2026
No menu items!

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் பேசிய...

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு; விபத்தில் சிக்கிய பேருந்து

அம்பாறைக்குச் செல்லும் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற சாரதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இன்று காலை குறித்த பேருந்து வெல்லம்பிட்டிய வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பேருந்து சாரதி உயிரிழந்தார்...

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கொழும்பு...

கைதை தடுக்குமாறு கோரி கோட்டாபய முன்வைத்த மனு தொடர்பில் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் குறித்த...

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று நிராகரித்துள்ளார். 2016- ஆம் ஆண்டு கிருலப்பனையில்...

2 கோடி மதிப்புள்ள கஜமுத்துக்கள் கடத்தல்: 3 பேர் கைது

அராவ கரந்தகஹமட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிபிலை, மாத்தளை, பக்கமுன பகுதிகளை...

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம்...

அவசர நாடாளுமன்ற விவாதம் நடத்தக் கோரும் எதிர்க்கட்சி!

அவசர நாடாளுமன்ற விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இன்று (23) நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் எழுந்துள்ள கட்டமைப்புச் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண நாடாளுமன்றம் தலையிட வேண்டும்...

கிராமிய வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு நகைகள் களவு!

களுத்துறை மொரகஹஹேன காவல் பிரிவின் கோரலைமா பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வங்கியில் இன்று அதிகாலை, மூன்று சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதிகாலை...