Tuesday, August 18, 2026
No menu items!

ஐ.ஜி.பி தொடர்பான கருத்து: சாகர காரியவசம் பிணையில் விடுதலை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கடுவலை நீதவான் அருண புத்ததாச  அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த சட்ட நடவடிக்கையின் போது...

“மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது” – கர்தினால் ஆண்டகை தெரிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கோட்பாடு எண் 2267 இன் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கடமையை தவறிய...

போதைப்பொருள் குற்றவாளிகளில் 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு

நீதிமன்றத்தால் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 4,962 கைதிகளில், தற்போது 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு திட்டங்கள் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம், பாராளுமன்ற குழு ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. சிவில் பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின்...

கொழும்பு துறைமுக நகர மக்களின் வாக்குரிமை பிரச்சினை: மரிக்கார் எம்.பி கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி துறை கண்காணிப்பு குழுவின்...

காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் நிரம்பின – மக்களுக்கு எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, இன்று  ஒகஸ்ட் 10 காலை நிலவரப்படி காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள்...

ஐ.ஜி.பி படுகொலை தொடர்பான கருத்து: சாகர காரியவசம் அதிரடி கைது

இலங்கை பொலிஸ் மா அதிபரை படுகொலை செய்வதற்காக சதி திட்டம் இடம்பெற்றதாக வெளியிட்ட கருத்து தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வு...

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அபராதம் விதித்துள்ளது. ஹெட்டிபொல பகுதியில்...

பிலிப்பைன்ஸில் பருவமழை மற்றும் புயல் பாதிப்பு: 3.8 லட்சம் பேர் பாதிப்பு

பருவமழை மற்றும் வெப்பமண்டல புயல்களின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களின் செய்தி அறிக்கைகளுக்கு அமைய, அந்நாட்டின் 8 பிராந்தியங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம்...

ட்ரம்பின் 15 அம்ச அமைதி திட்டத்தை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை களையும் வரை இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து வாபஸ் பெறப்படாது என இஸ்ரேல்...

நாட்டின் நிதி கையிருப்பு 6.59 பில்லியன் டொலராக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ நிதி கையிருப்பு 6.591 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த கையிருப்பு 6.458 பில்லியன்...