Monday, August 17, 2026
No menu items!

இவ்வாண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள்: 14 லட்சத்தை கடந்தது

ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை14 லட்சத்தை கடந்துள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 01 - ஒகஸ்ட் 09 வரை...

சிறைச்சாலைகளில் கலவரம்: சேதங்களினால் 255 மில்லியனுக்கும் மேல் இழப்பு

நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட ஆகிய 5 சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் இடம்பெற்ற அமைதியின்மையால் , ஏற்பட்ட சொத்து சேதம் ரூ. 255 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரம்...

இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம்; வெள்ள அபாயம் இல்லை

சபரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவிக்கிறது. மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும்...

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்; இதுவரை 132 பேர் உயிரிழப்பு 

மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர். 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என கொலம்பிய தலைநகரங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான நேரலை...

ஐ.ஜி.பி தொடர்பான கருத்து: சாகர காரியவசம் பிணையில் விடுதலை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கடுவலை நீதவான் அருண புத்ததாச  அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த சட்ட நடவடிக்கையின் போது...

“மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது” – கர்தினால் ஆண்டகை தெரிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கோட்பாடு எண் 2267 இன் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கடமையை தவறிய...

போதைப்பொருள் குற்றவாளிகளில் 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு

நீதிமன்றத்தால் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 4,962 கைதிகளில், தற்போது 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு திட்டங்கள் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம், பாராளுமன்ற குழு ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. சிவில் பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின்...

கொழும்பு துறைமுக நகர மக்களின் வாக்குரிமை பிரச்சினை: மரிக்கார் எம்.பி கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி துறை கண்காணிப்பு குழுவின்...

காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் நிரம்பின – மக்களுக்கு எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, இன்று  ஒகஸ்ட் 10 காலை நிலவரப்படி காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள்...

ஐ.ஜி.பி படுகொலை தொடர்பான கருத்து: சாகர காரியவசம் அதிரடி கைது

இலங்கை பொலிஸ் மா அதிபரை படுகொலை செய்வதற்காக சதி திட்டம் இடம்பெற்றதாக வெளியிட்ட கருத்து தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வு...