Tuesday, August 18, 2026
No menu items!

கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

கடல் பகுதிகளில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு...

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்

ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான சூரிய கிரகணம் தெரியவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. 1905-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினில் ஏற்படவுள்ள இந்த முழு சூரிய கிரகணம், எதிர்வரும் ஓகஸ்ட்...

மெகசின் சிறை கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுக்க முயன்றோர் கைது!

மெகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க சென்ற 2 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (08) பகல் பேஸ்லைன் வீதி மெகசின் சிறைச்சாலையின் பக்க சுவர் அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது...

இலங்கை-குவைத் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு மற்றும் குவைத் இடையேயான விமான சேவைகள்  இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவிய நெருக்கடி நிலை காரணமாக குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. எவ்வாறாயினும்,...

பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு;இந்தியா, இமாச்சல பகுதியில் சம்பவம்

வட இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இமாச்சல பிரதேச தலைநகரான ஷிம்லாவில் இருந்து...

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன் விளைவாகும் என்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி...

நாட்டின் சில பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மி.மீற்றருக்கும் அதிகமான கனமான மழை பெய்யும் எனவும் பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி,...

நாளைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இவ்வருடம் மொத்தம்...

அஸ்வெசும பணம் மோசடி; தலவாக்கலை பிரதேச செயலக அதிகாரி மீது முறைப்பாடு

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 916,000 ரூபாவை பயனாளிகளுக்கு வழங்காது, வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில், தலவாக்கலை பதில் பிரதேச...

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தொடர்பான மாற்றங்களை முன்மொழியும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த மசோதாவை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் பிரசுரித்துள்ளது. வெள்ளிக்கிழமை...