Friday, July 3, 2026
No menu items!

அஸ்வெசும கொடுப்பனவு;ஜூன் மாத 2ம் கட்ட பணம் தொடர்பில் அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவின் ஜூன் மாதத்துக்கான 2ம் கட்ட பணம் நாளை (23) முதல்  கிடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,70,025 குடும்பங்களுக்கான 328 கோடி ரூபாய் (3,287,163,750/=) கொடுப்பனவு அஸ்வெசும பயனாளிகளின் கணக்கில்...

மே மாதத்தில் பணவீக்கம் 5.4 விகிதமாக அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டேன் NCPI) மூலம் கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், மே 2026-ல் 5.4% ஆக அதிகரித்துள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம்...

கிரிக்கட் சபை தொடர்பான செய்தி அடிப்படையற்றது; ஜனாதிபதி ஊடக பிரிவு

'இலங்கை கிரிக்கெட் (SLC) சபை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன் தேர்தல்களை நடத்த வேண்டும் அல்லது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்' என சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இலங்கையை எச்சரித்ததாகக் கூறும்...

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள்; எண்ணெய் விலைகளில் சரிவு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ஊடாக எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விலக்குகள் பெற்றதாக தெஹ்ரான் அறிவித்ததைத் தொடர்ந்து, மககெண்ணை விலைகள் சரிந்தன. இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் 2.09% சரிந்து ஒரு...

ஆறு வாகனங்களை மோதிய பஸ்: பெண் ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

கொழும்பு பிரதான வீதியில் மொலகொடை பகுதியில் இன்று பிற்பகல் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்...

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா அப்பேரல் எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் அடமானம்...

அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள மிகப்பெரிய கொக்கைன் பதுங்கு குழி!

அவுஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய கொக்கைன் பறிமுதல் நடவடிக்கையில், காவல்துறை 2.7 டொன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளதோடு எட்டு பேரைக் கைது செய்துள்ளது. மேற்கு சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனை தொடர்பான விபரங்களை அவுஸ்திரேலிய...

சோள வரி, அரிசி இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் மீது விமர்சனம்!

நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் சுமையை ஏற்படுத்தும் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் இலங்கையின் ஏழை மக்களையே...

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார். தற்போது தினமும்...

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை 3 முதல்: தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் 

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூலை 1...